Thiruvalluvar
திருக்குறள்

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை – குறள்: 534

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்குஇல்லை,பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. – குறள்: 534 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் [ மேலும் படிக்க …]