திருக்குறள்

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் – குறள்: 595

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத்து அனையது உயர்வு.    – குறள்: 595         – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின்  உயர்வு  [ மேலும் படிக்க …]