Thiruvalluvar
திருக்குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் – குறள்: 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. – குறள்: 82 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாகஇருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்கபண்பாடல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உண்ணப் படும் [ மேலும் படிக்க …]