Thiruvalluvar
திருக்குறள்

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக – குறள்: 861

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. – குறள்: 861 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதேபகைமாட்சி எனப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் [ மேலும் படிக்க …]