Thiruvalluvar
திருக்குறள்

மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் . – குறள்: 800

மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் றுஈத்தும்ஒருவுக ஒப்புஇலார் நட்பு. – குறள்: 800 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய [ மேலும் படிக்க …]