Thiruvalluvar
திருக்குறள்

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி – குறள்: 733

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறைஒருங்கு நேர்வது நாடு. – குறள்: 733 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக்கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம்படைத்ததே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறநாடுகள் [ மேலும் படிக்க …]