Thiruvalluvar
திருக்குறள்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா – குறள்: 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர். – குறள்: 528 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]