Thiruvalluvar
திருக்குறள்

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த – குறள்: 450

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். – குறள்: 450 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் நற்குணச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்லார் முனியப் பயன்இல – குறள்: 191

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். – குறள்: 191 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாராலும் [ மேலும் படிக்க …]