Thiruvalluvar
திருக்குறள்

பகையகத்துச் சாவார் எளியர் – குறள்: 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர். – குறள்: 723 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும்எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்க்களத்துள் அஞ்சாது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் – குறள்: 727

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல். – குறள்: 727 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் [ மேலும் படிக்க …]