Thiruvalluvar
திருக்குறள்

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு – குறள்: 682

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று. – குறள்: 682 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனிடத்து அன்புடைமையும்; தம் வினைக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் – குறள்: 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினைஉரைப்பான் பண்பு. – குறள்: 683 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம்செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயேவல்லவனாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்படையுடைய வேற்றரசரிடஞ் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் – குறள்: 684

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுஉடையான் செல்க வினைக்கு. – குறள்: 684 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லி – குறள்: 685

தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதுஆம் தூது. – குறள்: 685 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் – குறள்: 681

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு. – குறள்: 681 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரியதகுதிகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால் – குறள்: 686

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால்தக்கது அறிவதுஆம் தூது. – குறள்: 686 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து – குறள்: 687

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்துஎண்ணி உரைப்பான் தலை. – குறள்: 687 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும்இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசரிடம் தான் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தூய்மை துணைமை துணிவுஉடைமை – குறள்: 688

தூய்மை துணைமை துணிவுஉடைமை இம்மூன்றின்வாய்மை வழிஉரைப்பான் பண்பு. – குறள்: 688 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத்தேவையானவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மண் பெண் பொன் என்னும் மூவகை யாசையுமின்றித் தூயவனாயிருந்தாலும்; வேற்றரசரின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் – குறள்: 689

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன். – குறள்: 689 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன்,வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதிபடைத்தவனாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறுதி பயப்பினும் எஞ்சாது – குறள்: 690

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்குஉறுதி பயப்பதுஆம் தூது. – குறள்: 690 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்துவிடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் கூறுஞ்செய்தியால் [ மேலும் படிக்க …]