Thiruvalluvar
திருக்குறள்

தார்தாங்கிச் செல்வது தானை – குறள்: 767

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. – குறள்: 767 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும்ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரால் [ மேலும் படிக்க …]