Thiruvalluvar
திருக்குறள்

செய்துஏமம் சாரா சிறியவர் – குறள்: 815

செய்துஏமம் சாரா சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று. – குறள்: 815 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாதுகாப்புத் [ மேலும் படிக்க …]