Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணர் வாரை – குறள்: 703

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல். – குறள்: 703 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பைஅறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக்கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் – குறள்: 705

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண். – குறள்: 705 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டிவிடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாதகண்கள் இருந்தும் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]