Thiruvalluvar
திருக்குறள்

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம் – குறள்: 933

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்போஒய்ப் புறமே படும். – குறள்: 933 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும்அவனைவிட்டு நீங்கிவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]