Thiruvalluvar
திருக்குறள்

கள் உண்ணாப் போழ்தில் களித்தானை – குறள்: 930

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. – குறள்: 930 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா? . [ மேலும் படிக்க …]