Thiruvalluvar
திருக்குறள்

அன்பின் விழையார் பொருள்விழையும் – குறள்: 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். – குறள்: 911 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]