Thiruvalluvar
திருக்குறள்

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின்- குறள்: 898

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து. – குறள்: 898 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]