Thiruvalluvar
திருக்குறள்

அரம்பொருத பொன்போல தேயும் – குறள்: 888

அரம்பொருத பொன்போல தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி. – குறள்: 888 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும்குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை [ மேலும் படிக்க …]