Thiruvalluvar
திருக்குறள்

வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப – குறள்: 878

வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு. – குறள்: 878 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம்தானாகவே ஒடுங்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினை செய்யும் [ மேலும் படிக்க …]