நிறைநீர நீரவர் கேண்மை
திருக்குறள்

நிறைநீர நீரவர் கேண்மை – குறள்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. – குறள்: 782 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கிமுழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]