Thiruvalluvar
திருக்குறள்

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் – குறள்: 681

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு. – குறள்: 681 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரியதகுதிகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் [ மேலும் படிக்க …]