வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம்
திருக்குறள்

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் – குறள்: 665

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறுஎய்தி உள்ளப் படும். – குறள்: 665 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட [ மேலும் படிக்க …]