Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான் – குறள்: 635

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. – குறள்: 635 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியலறங்களை யறிந்து தனக்குரிய [ மேலும் படிக்க …]