Thiruvalluvar
திருக்குறள்

வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் – குறள்: 563

வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும். – குறள்: 563 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக விரைவில் அழியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து [ மேலும் படிக்க …]