Thiruvalluvar
திருக்குறள்

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில – குறள்: 544

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. – குறள்: 544 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் [ மேலும் படிக்க …]