Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் – குறள்: 456

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்குஇல்லைநன்று ஆகா வினை. – குறள்: 456 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்நற்செயல்களும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; தூய இனத்தையுடையார்க்கு எல்லா [ மேலும் படிக்க …]