Thiruvalluvar
திருக்குறள்

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை – குறள்: 449

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்சார்புஇலார்க்கு இல்லை நிலை. – குறள்: 449 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும். ஞா. [ மேலும் படிக்க …]