Thiruvalluvar
திருக்குறள்

தினைத்துணையாம் குற்றம் வரினும் – குறள்: 433

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார். – குறள்: 433 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிக்கு அஞ்சுவார்; தம்மிடம் [ மேலும் படிக்க …]