Thiruvalluvar
திருக்குறள்

பொய்யாமை அன்ன புகழ் இல்லை – குறள்: 296

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமைஎல்லா அறமும் தரும். – குறள்: 296 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறுஎதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்தவாழ்வேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையில் [ மேலும் படிக்க …]