Thiruvalluvar
திருக்குறள்

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் – குறள்: 272

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்தான்அறி குற்ற படின். – குறள்: 272 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வலிஇல் நிலைமையான் வல்உருவம் – குறள்: 273

வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – குறள்: 273 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்றுபுலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனத்தை [ மேலும் படிக்க …]