Thiruvalluvar
திருக்குறள்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் – குறள்: 259

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத்து உண்ணாமை நன்று. – குறள் : 259 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளைநடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீயின்கண் நெய் [ மேலும் படிக்க …]