Thiruvalluvar
திருக்குறள்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் – குறள்: 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். – குறள்: 258 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; ஓர் [ மேலும் படிக்க …]