Thiruvalluvar
திருக்குறள்

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க – குறள்: 242

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்தேரினும் அஃதே துணை. – குறள்: 242 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையேவாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உத்திக்குப் பொருத்தமான நல்ல [ மேலும் படிக்க …]