Thiruvalluvar
திருக்குறள்

சாதலின் இன்னாதது இல்லை – குறள்: 230

சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்ஈதல் இயையாக் கடை. – குறள்: 230 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாதமனத்துன்பம் பெரியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் [ மேலும் படிக்க …]