Thiruvalluvar
திருக்குறள்

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் – குறள்: 189

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்புன் சொல்உரைப்பான் பொறை. – குறள்: 189 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் [ மேலும் படிக்க …]