Thiruvalluvar
திருக்குறள்

பிறன்பழி கூறுவான் தன்பழி – குறள்: 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும். – குறள்: 186 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச்செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]