Thiruvalluvar
திருக்குறள்

பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை – குறள்: 148

பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்குஅறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. – குறள்: 148 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காதபெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன் [ மேலும் படிக்க …]