திருக்குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின் – குறள்: 391

கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. – குறள்: 391 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் [ மேலும் படிக்க …]