தமிழ்
பாரதிதாசன் கவிதைகள்

தமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும்

தமிழின் இனிமை – பாரதிதாசன் கவிதை – கனியிடை ஏறிய சுளையும் கனியிடை ஏறிய சுளையும் — முற்றல்கழையிடை ஏறிய சாறும்,பனிமலர் ஏறிய தேனும், — காய்ச்சுப்பாகிடை ஏறிய சுவையும்;நனிபசு பொழியும் பாலும் — தென்னைநல்கிய குளிரிள நீரும்,இனியன என்பேன் எனினும், — தமிழைஎன்னுயிர் என்பேன் கண்டீர்! பொழிலிடை [ மேலும் படிக்க …]