Thiruvalluvar
திருக்குறள்

ஊதியம் என்பது ஒருவற்குப் – குறள்: 797

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல். – குறள்: 797 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாதஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; [ மேலும் படிக்க …]