Thiruvalluvar
திருக்குறள்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை – குறள்: 1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொல்பிறக்கும் சோர்வு தரும். – குறள்: 1044 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை; தொன்று தொட்டுப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை – குறள்: 951

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு. – குறள்: 951 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்பிறந்தவர்களாகக் கருத முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் [ மேலும் படிக்க …]