Thiruvalluvar
திருக்குறள்

இன்மை இடும்பை இரந்துதீர் – குறள்: 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்வன்மையின் வன்பாட்டது இல். – குறள்: 1063 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம்என்று கருதும் கொடுமையைப்போல் வேறொரு கொடுமை இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை எனஒரு பாவி மறுமையும் – குறள்: 1042

இன்மை எனஒரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும். – குறள்: 1042 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்குஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்நிம்மதி என்பது கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையும் மறுமையும் இன்றி வரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை ஒருவற்கு இளிவுஅன்று – குறள்: 988

இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்திண்மை உண்டாகப் பெறின். – குறள்: 988 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமைஎன்பது இழிவு தரக் கூடியதல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; [ மேலும் படிக்க …]