Thiruvalluvar
திருக்குறள்

இன்மையுள் இன்மை விருந்துஒரால் – குறள்: 153

இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை. – குறள்: 153 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்கமுடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]