Thiruvalluvar
திருக்குறள்

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் – குறள்: 568

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்சீறின் சிறுகும் திரு. – குறள்: 568 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்ய வேண்டிய [ மேலும் படிக்க …]