Thiruvalluvar
திருக்குறள்

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக – குறள்: 539

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. – குறள்: 539 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் தம் [ மேலும் படிக்க …]