அறிவுஅற்றம் காக்கும் கருவி
திருக்குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி – குறள்: 421

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்அழிக்கல் ஆகா அரண். – குறள்: 421 – அதிகாரம்: அறிவுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; [ மேலும் படிக்க …]