Thiruvalluvar
திருக்குறள்

அறம்சாரா நல்குரவு ஈன்றதா – குறள்: 1047

அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும். – குறள்: 1047 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; [ மேலும் படிக்க …]