Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான் – குறள்: 635

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. – குறள்: 635 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியலறங்களை யறிந்து தனக்குரிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார் – குறள்: 179

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார்ச் சேரும்திறன் அறிந்துஆங்கே திரு. – குறள்: 179 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இது அறமென்று தெளிந்து [ மேலும் படிக்க …]