Thiruvalluvar
திருக்குறள்

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் – குறள்: 46

அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்போஒய்ப் பெறுவது எவன். – குறள்: 46 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய [ மேலும் படிக்க …]