Thiruvalluvar
திருக்குறள்

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – குறள்: 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். – குறள்: 243 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்ததுன்ப உலகில் உழலமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் [ மேலும் படிக்க …]